ஒரு வரி மருத்துவம்
வயிற்று வலி, பெரும்பாடு குறைய அத்திப்பழம் தேனில் ஊற வைத்துச் – சாப்பிட்டு வரவும்.
Read moreவயிற்று வலி, பெரும்பாடு குறைய அத்திப்பழம் தேனில் ஊற வைத்துச் – சாப்பிட்டு வரவும்.
Read moreதக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள் எண்ணைப்பசை குறையும்
Read moreவறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். குப்பைமேளிக் கீரையை பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் வியர்க்குரு
Read moreமுருங்கைப்பூ 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பர். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய
Read moreஇரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்க , நாளும் (தினமும்) ஒரு குவளை தயிர் சாப்பிட்டு வரவும்.
Read moreகுழந்தைகளுக்கு சளி காய்ச்சல் என்றாலே பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு மருத்துவரிடம் ஓடுகின்றனர். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எதற்கும் பதற்றப்படத் தேவையில்லை சின்ன சின்ன கை வைத்தியங்களை
Read moreகுப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
Read moreகால்களில் பித்த வெடிப்பு குணமாக வேப்ப எண்ணெயில் மஞ்சள் சேர்த்துக் குழைத்து, தடவவும்.
Read moreபுளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்து சட்னி தயாரித்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்
Read moreகத்தரிக்காயை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகும்
Read more