நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 29

 பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில்

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -28

கசப்புசுவையுடன் உப்பு சுவையும் கொண்டது தான் அகத்திக்கீரை…! அகத்தை சீராக வைத்திருக்க உதவுவதாலும் , அகத்தில் இருக்கும் தீயை உடல் உஷ்ணத்தை தணிப்பதாலும் இந்த கீரையை அகத்திக்கீரை

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 27

நாட்டு மருந்து: நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…! (27) கசப்பு சுவை வரிசையில் முருங்கைக்காய் இருந்தாலும் தென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவில் மிக முக்கியமான

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 26

கசப்பு சுவை உள்ள பிஞ்சு கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரியில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இந்திய சமையல்களில் குறிப்பாக தென்னிநதிய

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 25

கசப்பு சுவை வரிசையில், சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கவைக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம்

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 24

அறுசுவைகளில் கசப்பு சுவையும் ஒன்று என்றும்.. அதன் சுவை கொண்ட உணவு பொருட்கள் என்னென்ன என்றும் நாம் பார்த்தோம் அவைகளில் ஒன்றுதான் சுண்டைக்காய்…! அதன் அருமை பெருமைகளை

Read more

நல்ல மருந்து!நாட்டு மருந்து – தொடர் -23

நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…! அறுசுவைகளில் ஒன்று உப்பு உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். அதுபோல் நமது உடலுக்கு இன்றியமையாத கால்சியம் எனும் உப்பு இன்றியமையாத

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -22

நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…! (22) அறுசுவைகளில் பலரும் வெறுத்து ஒதுக்கும் சுவை கசப்பு. ஆனால் இந்த கசப்பு சுவை நமது உடலிலுள்ள நாடி நரம்புகளை

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 21

 நல்ல மருந்து, நம்ம நாட்டு மருந்து எனும் நமது முந்தைய பதிவுகளில் அஞ்சறைப் பெட்டியின் ஐந்து அரிய ரகசியங்களை தெரிந்து கொண்டோம்.  ஐந்து அதிசய மூலிகை தானியப்

Read more

குழந்தைகளுக்கு மருந்தாகும்! – தொடர் – 20

குழந்தைகளுக்கு மருந்தாகும் ! பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு (பெயர் சொல்லாதது)

Read more