இருமல் நிவாரணி வெற்றிலை …

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது

Read more

தேங்காய்ப் பூவிலும் சத்துக்கள் உண்டு!!

தேங்காய்ப் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள்.முற்றிய

Read more

வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!!!

வெட்டி வேரானது கரிசல், வண்டல், செம்மண் மற்றும் ஆற்று மண் என அனைத்து வகை மண்ணிலும் குளிர், மழை. வெயில் உட்பட பனிக்காலத்திலும் வளரக்கூடியதாகும். தமிழ்நாடு உட்பட,

Read more

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்…

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு

Read more

கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!!!

கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல்

Read more

கசப்பான பாகற்காயின் ‘இனி’ப்பான தகவல்கள்!!!

பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ

Read more

தயிர் தகவல்கள்!!!

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும். மண் சட்டியிலிருந்து புரை ஊற்றிய தயிர்தான் நமது

Read more

பார்லி அரிசியின் மருத்துவ குணங்கள்!

*ஊட்டச்சத்து மிக்க பார்லி, உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. சிறுநீரில் அழற்சி ஏற்பட்டால் பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக் கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினியையும்

Read more

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா!!!

திரிபலா என்பது இந்திய பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் தலைமையானது. .நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப் பொருள்தான் ‘திரிபலா. வயிற்றில் பூச்சிகள் வளர்வதை

Read more

நலம் தரும் பேரீச்சை….

உடல் நலத்திற்கு  ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரீச்சம் பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. பேரீச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பேரீச்சம் பழத்தின் பயன்கள்

Read more