நெஞ்சு சளி: [NENJU JALI]
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
Read moreதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
Read moreபிரண்டையை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். இதயமும் எலும்பும் பலப்படும். ஈறுகளில் ஏற்படக்கூடிய ரத்தக் கசிவு நீங்கும். வாயு பிடிப்பு அகலும். இரத்தமூலம்,
Read moreமுக பருவை இயற்கையான வழியில் மாற்ற குளிக்கின்ற நீரில் துளசி இலைகளை போட்டு குளித்துவர விரைவில் முக தழும்புகள், பரு மாற்றம் அடைந்துவிடும்.
Read moreகுளிர் நேரங்களில் மற்றும் சாதாரண நிலையில் சிலருக்கு வறட்டு இருமல் பிரச்சனை விடாது இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்று உள்ளவர்கள் 3 கப் அளவு நீரில் வெற்றிலையும், மிளகையும்
Read moreசிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலை நினைத்து மிகவும் வருந்துவார்கள். இந்த நிலையை போக்குவதற்கு கருமிளகு தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி,
Read moreசிலருக்கு கார உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தொண்டையில் புண் ஏற்படும். அந்த தொண்டை புண் விரைவில் குணமாக துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால்
Read moreவயிற்று பகுதிகளில் அமில சுரப்பி குறைவதற்கு உணவருந்திய பிறகு தினமும் தண்ணீரில் சிறிதளவு கருப்பட்டியினை கரைத்து குடித்து வரவும். இதனால் அமில சுரப்பி வருவதை தடுக்கலாம்.
Read moreபழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். ஆனால் இரவு நேரத்தில் பழங்கள் சாப்பிடக் கூடாது. பழங்கள் சாப்பிடுவதற்கு சரியான நேரம் பகல் தான். குறிப்பாக காலை நேரத்திலும் மதிய
Read moreதாவது, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக்கூடிய ரெசிபி பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயையும் எளிதில் குணப்படுத்தும் இந்த ரெசிபி..! பெரிய
Read moreஅதிமதுரம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிமதுரம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிமதுரம் (licorice) வேர் நல்ல
Read more