இன்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் புதிதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் இன்று தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் புதிதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது இந்த அலுவலகம் கட்டுமான பணி செய்பவர்கள்

Read more

சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவற்றை ஆதரவற்ற குழந்தைகள்-முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

Read more

தமிழ்பெண் ஈழத்தமிழருக்காக குரல்…

ஐக்கிய நாட்டு சபையில் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்த டாக்டர். சுகந்தி ரவீந்திரநாத்.ஜெர்மனி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான மன்றத்தின் பதினைந்தாவது அமர்வு டிசம்பர்

Read more

ஐகோர்ட் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்

தற்போதுள்ள மாடர்ன் உலகில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் சோப்தார் பணியில் முதல் முறையாக லலிதா என்ற பெண்

Read more

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பிறந்த நாள்

நேற்று (5-12-2022) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் பன்முகம் கொண்ட கவிதா ராமு பிறந்த நாளில் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கிலிருந்து கருவேலாயுதம்

Read more

ரக்கூனால் தாக்கப்பட்ட மகளை தாய் காப்பாற்றுகிறார். வைரல் வீடியோ 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ, சிறுமி ஒருவரை ரக்கூன் தாக்கியது. அடுத்து என்ன நடக்கிறது என்பது உங்கள் மனதை உலுக்கும். தாய் தன் மகளைக்

Read more

கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணியும் ரத்து செய்துள்ளது.

நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணியும் ரத்து செய்துள்ளது. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளீர் அணிகள் பாக்கிஸ்தான் செல்ல இருந்தன.

Read more