பெண்கள் புயல்

பெண்கள் புயல் இன்று 30ம் தேதி மாமல்லபுரத்திற்கும், கரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை அறிக்கையில் ஏற்கனவே கூற பட்டிருந்தது. ஆனால் புயல் வலு குறைந்தே

Read more

சென்னையில் கனத்த மழை

சென்னையில் தற்பொழுது தாம்பரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்து வருகிறது. ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. விடாமல் நேற்று இரவிலிருந்து மழை பெய்து

Read more

சென்னை வள்ளுவர் கோட்டம்

சென்னையில் நேற்று திடீரென வள்ளுவர் கோட்டம் பகுதியில் இருந்த மிக பெரிய மரம் உடைந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில்

Read more

இன்று இரவு முதல் சென்னைக்கு மழை இருக்கும்

இன்று இரவு முதல் சென்னைக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வாளர் தெரிவித்தார் . மேலும் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி உட்பட 10

Read more

நான்கு மாவட்டங்களுக்கு நேற்று கொடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

திருவாரூர் நாகப்பட்டினம் கடலூர் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று கொடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு 10 தென் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலையால்

Read more

சென்னை மெரினா பீச்சில் மிதவை கரை தங்கியது

நடு கடலில் புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் அளவை கணிப்பதற்கு விடப்பட்ட மிதவை வங்க கடலின் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்பட்ட காற்றின் சூழலால் இன்று

Read more

வடகிழக்கு பருவமழை- பெண்கள் புயல்

தமிழ்நாட்டில் இன்று நாகப்பட்டினம் , கடலூர் , மயிலாடுதுறை , திருவாரூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது காற்றின் வேகம்

Read more

புழல் அருகே தனியார் பள்ளியில் திருட்டு..!!

புழல் அருகே தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ.51,000 பணம், லேப்டாப், செல்போன் திருடப்பட்டுள்ளது. பள்ளியில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து புழல் போலீசார் வழக்கு

Read more

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கம்

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகளை ஏற்றி இறக்குவதில் குழப்பம் நிலவியது.

Read more

நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு..!!

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து

Read more