திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று ரதோற்சவம் எனப்படும் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக் குடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சாமி
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று ரதோற்சவம் எனப்படும் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக் குடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சாமி
Read moreதமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Read moreதமிழ்நாட்டில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக் கோரிய வழக்கில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி. சுருக்குமடி
Read moreதமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,
Read moreவங்கதேச அணி க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் அறிமுகமானார். இப்போட்டியில் மயங்க் யாதவ், தன் முதல் ஓவரை மெய்டனாக
Read moreஅரசியல்-மல்யுத்தம் இரண்டிலும் ஒரே நேரத்தில் வேலை செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தங்களின் அன்பை அளித்துள்ள மக்களுக்காக நிச்சயமாக நான் பணியாற்றுவேன்
Read moreகாஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும்
Read moreசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகளை விதிகளை மீறி பொது இடங்களில் கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு ஸ்பாட் பைன் முறையில் அபராதம் வசூலிக்க பிரத்யேக கருவி மாநகராட்சி
Read moreரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தில்
Read moreஆயுத பூஜையையொட்டி தோவாளை மலர் சந்தைக்கு சுமார் 250 டன் பூக்கள் வந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற வாடாமல்லி இன்று 100 ரூபாய்க்கும் கேந்தி 50 ரூபாயில்
Read more