மாநிலங்களுக்கு அக்டோபர் மாத வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி நிதி விடுவிப்பு. உத்தர பிரதேசம் – ரூ.31,962 கோடி. பீகார் – ரூ.17,921 கோடி. மத்திய பிரதேசம் – ரூ.13,987 கோடி. மேற்கு

Read more

பட்டாசு வெடிவிபத்தில் மட்டும் 42 பேர்

2024ல் விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 2024இல் தமிழகத்தில் 17 பட்டாசு ஆலை விபத்துகள்

Read more

சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே வாரியம்

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழா அடுத்தடுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து ரயில்களும்

Read more

சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இன்று நள்ளிரவு

Read more

KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள்

சமூகத்தில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கணினிவழி குற்றங்கள் (சைபர் கிரைம்) ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான துஹாக்கிங் அதாவது அதிநவீன

Read more

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திண்டுக்கல், கரூர், நாமக்கல்,

Read more

இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரித்து, ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Read more

புதிய அரசுப் பேருந்து சேவை

மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்வதற்கு புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 4:15 மணிக்கு

Read more

தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில்

தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர

Read more

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும்

Read more