அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை

Read more

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், மாறி வரும்

Read more

10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை

 10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஸ்

Read more

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!!

பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என

Read more

தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. பழைய பேருந்துகளை கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு

Read more

திருச்சி – மாற்று விமானத்தில் 108 பேர் சார்ஜா பயணம்.

திருச்சியில் இருந்து 108 பயணிகள் மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சி- சார்ஜா செல்ல வேண்டிய பயணிகளில் 36 பேர் தங்களது பயணத்தை தள்ளிப்

Read more

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி

Read more

தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம்: மக்களுக்கு அறிவுரை

தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம்

Read more

இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை

இந்தியாவில் அக்டோபர் 10-ம் தேதி தேசிய அஞ்சல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வாரம் வரும் 15-ம் தேதி வரை

Read more

கனமழையால் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது

கொடைக்கானலில் கடந்த 2 மணி நேரமாக பெய்த கனமழையால் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. கனமழை காரணமாக அவ்வப்போது ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள்

Read more