துணை முதலமைச்சர் உதயநிதி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அலர்ட்

Read more

கொடைக்கானலில் இ-பாஸ் முறையாக

நீதிமன்ற உத்தரவின்படி உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் முறையாக அமல்படுத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இ-பாஸ் நடைமுறை பின்பற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காகிதத்தில் மட்டுமே

Read more

மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன

கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில்

Read more

விஷேச நாட்களின் போது சுற்றுலா பயணிகளின் வருகை

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர் விடுமுறையையொட்டி 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும்

Read more

திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அக். 16ல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக். 16ல்

Read more

ஆழியார் அணைன் நீர்மட்டம்

ஆழியார் அணைன் நீர்மட்டம், தொடர்ந்து 75 நாட்களாக 115 அடியை எட்டியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வரை

Read more

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை உள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ரிப்பன் மாளிகையின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில்

Read more

திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அலர்ட்

Read more

சோழவரம் ஏரியில் நீரிருப்பு 62 மில்லியன் கன அடியாக

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2042 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட

Read more

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் நேற்று நள்ளிரவு முதல்

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் வழித்

Read more