பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்குநாளை செவ்வாய்க்கிழமை( 15.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது.

Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரன் ரூ.56,760-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த

Read more

54 பயணவழி உணவகங்களின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை

தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 54 பயணவழி உணவகங்களின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இணையவழி வகுப்புகளையும் ஒத்திவைக்க அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத்

Read more

நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம்

நெரிசல் காரணமாக வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒருவழி பாதையில் இருவழி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read more

இந்திய வானிலை ஆய்வு மையம்.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை

Read more

34 விமானங்கள் தாமதமாக

சென்னையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 34 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. நிர்வாக காரணங்களால் 30 நிமிடங்கள் முதல் ஒரு

Read more

பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள்

Read more

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு

Read more

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள்

Read more