நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக- நீதிமன்றம்.

ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்தி அரசாணை வெளியிட ஆணை. நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம்

Read more

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர்

சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Read more

காவல்துறை மற்றும் விசாரணை நீதிமன்றம்

காவல்துறை மற்றும் விசாரணை நீதிமன்றம் ஆகிய இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பும் முறையாக பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் குற்றம்

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை 2009 முதல்

ஹால் ஆஃப் ஃபேம் எனும் பட்டியலில் இணைந்து ஐசிசி வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து வீரர்

Read more

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ்

சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து இன்று பணிக்கு திரும்பினர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

Read more

மூடுபனியுடன் மழை பெய்து

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 4-வது நாளாக கொட்டித் தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதிய நேரங்களில் மூடுபனியுடன்

Read more

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி 2வது நாளாக இன்றும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி

Read more