தமிழகம்

இந்தியா – ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக, ரஷ்ய போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தன. இரு நாடுகளிடையேயான கூட்டுப்பயிற்சி கடந்த 2003ம் ஆண்டு...
கோலி சோடா, ‘கோலி பாப் சோடா’ என்ற பெயரில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த...
இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30...
உலகில் போலீஸ் படையில் துப்பறியும் நாய்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. இதன் மற்றொரு புதிய முயற்சியாக கழுகுகளுக்கு பயிற்சி அளிக்க தெலுங்கானா போலீசார்...
நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இன்று காலை 5.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 13 கிமீ...
இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை...
மதுரையில் கடந்த சில ஆண்டுகளாகவே மல்டி பிளக்ஸ் கலாச்சாரம் அதிகரித்தது. அதேபோல் சென்னைக்கு நிகரான வசதிகளை கொண்ட திரையரங்குகள் உருவாகியது. கோபுரம் சினிமாஸ்,...
திருவனந்தபுரத்தில் உள்ள International Institute of Migration and Development இயக்குநர் கே.வி. ஜோசப், “மேற்கு நாடுகளில் குடியேறிய கேரளக்காரர்கள் தங்கள் சொத்துக்களை...
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆண் கைதிகளுக்காக...
ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். இவர்...