தமிழகம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கை அரசு வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட தேவையான நடவடிக்கைகள்...
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும்...
அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிக்கப்பட்டுள்ளது. அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய 12-ம் தேதி கடைசி...
தேனி மாவட்டம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைக்கும்...
கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது....
இந்தியாவில் ஒருத்தருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது....
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டரை போட்டு காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிக்க வைக்க சதி நடந்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம்...
குஜராத்தில் விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால், போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். குஜராத்...
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ்தொடர் நியூயார்க்கில் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டி நேற்றிரவு...
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது....