தமிழகம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் பூச்சாட்டு விழா பக்தி பரவசத்துடன் தொடங்கிய போது எடுத்த படம். செய்தியாளர் வீரராஜ் தமிழ்மலர் மின்னிதழ்
கரூர் மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு வெளியிட்டதற்கு மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்...
திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் நால்ரோடு சிக்னல் அருகே மாலை ஆறு முப்பது மணி அளவில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனைக்காக விசாரனைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் நடைபெறும் விசாரனையை குழந்தைகள் தவிர்ப்பதற்க்காக...
டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற...
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள...
மறைந்த முதல்வர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கியுள்ளனர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை...
மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்றும், மதுக்கடைகளை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறிமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல்வருக்கு...
சென்னையை தவிர மற்ற ஏழு போக்குவரத்துக் கழகங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட்டு...