நாளை ஓபிஎஸ் எபிஎஸ் நேர்காணல்
தமிழகம்
மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அ தி மு க விருப்ப மனு இன்றுடன் நிறைவு
புதுவையில் பள்ளிகள் 100 சதவீதம் இயங்க தொடங்கின.
மார்ச் 11ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். மு. க. ஸ்டாலின் அறிவிப்பு
✨✨✨✨✨✨✨✨✨✨✨ உலகத் திருக்குறள் மையம், சென்னை *காணொளிவழித்திருவள்ளுவரின் சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கும் உலகளாவிய மீதுயர்நிலை ஆய்வுப் பயலரங்கு ???????????? ? பயிலரங்கப் பயிற்சி...
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*??????? தமிழ்க்கவியின்உலகக்குரல்விழிப்புணர்வுகவிதையாகஒங்கிஒலித்தது…நமதுபண்பாட்டின்சாரத்தைகாத்துநேராகமுனைமழுங்காமல்புதியஉலகம்படைத்தார்….?(பழையநூல்கள்இப்படிப்பகர்ந்தன!என்பதால்எதையும்நம்பிவிடாதேஉண்மைஎன்றுநீஒப்பிவிடாதே!பெருநாளாகப்பின்பற்றப்படுவதுவழக்கமாகஇருந்துவருவதுஎன்பதால்எதையும்நீநம்பிவிடாதேஉண்மைஎன்றுநீஒப்பிவிடாதே!பெரும்பான்மையினர்பின்பற்றுகின்றனர்!இருப்பவர்பலரும்ஏற்றுக்கொண்டனர்என்பதால்எதையும்நீநம்பிவிடாதே!பின்பற்றுவதால்நன்மையில்லை!!!!!!!!!!!!!!ஆண்டில்முதிர்ந்தவர்அழகியவர்கற்றவர்இனியபேச்சாளர்என்பதற்காகஎதையும்நம்பிடேல்எதையும்ஒப்பேல்!!!!ஒருவர்சொன்னதைஉடன்ஆராய்ந்துபார்!அதனைஅறிவினால்சீர்தூக்கிப்பார்!!!!அறிவினைஉணர்வினால்ஆய்க!சரிஎனில்அதனால்உனக்கும்அனைவருக்கும்நன்மைஉண்டெனில்நம்பவேண்டும்….⛱️(76.புத்தர்புகன்றார்தலைப்பில்பாரதிதாசன்பக்கம்504)ஒருமனிதன்துயரங்கள்வழியேதான்உயரமுடியும்…குடும்பம்குலமாகிகுலம்சாதியாகிசாதிவருணாசிரமப்பட்டுசமூகம்தலைகுனிந்துகிடந்தபோதுதந்தைபெரியார்பகுத்தறிவுவிதைத்தார்..அந்தவிதையில்பகுத்தறிவுக்கவியாகபாவேந்தர்முளைத்தெழுந்தார்…?எதையும்ஏன்?என்றுகேள்இளைஞனே!எதையும்சீர்தூக்கிப்பார்..எளிதில்நம்பாதே!ஆராய்ந்துபாரென்றுபோர்ப்பரணிபாடினார்…பாவேந்தர்…அறம்பாடினார்.போர்க்களம்பாடினார்!பெண்ணின்நலம்பாடினார்.தமிழ்க்கவியின்உலகக்குரல்நமதுபண்பாட்டின்நாகரீகமுனைபழுதுபடாமல்பக்குவமாய்தமிழ்நிலங்களைஉழுதான்..பண்பட்டஉழவில்யாருக்கும்தீங்குதராதபாவேந்தர்தர்பரம்பரைபயிராகச்செழித்துவளர்ந்தது..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
1954 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அனல் பறக்கும் சிம்மக்குரலில்,நடிகை கண்ணாம்பாவின் தீந்தமிழ் சாரீரத்தில்,கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்தோவியத்தில் எல்.வி.ப்ரஷாத் இயக்கத்தில் உருவான...
இருப்பிடசான்று வழங்கப்படும்போது வாக்காளர்பட்டியல், குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது மற்றும் இதர தேவையான ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே இருப்பிடச்சான்று வழங்கப்பட வேண்டும். இச்சான்று...
