தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்”

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்” அடுத்த 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்

Read more

மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 28 பேரும் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான்

Read more

மாற்றுக்கட்சியினரை சந்திக்க விஜய் திட்டம்?

மாற்றுக்கட்சியினரை சந்திக்க விஜய் திட்டம்? மாற்றுக்கட்சியினரை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. சுற்றுப் பயணத்தின் போது மாற்றுக்கட்சியில் இருந்து விலகியவர்கள், கட்சியில்

Read more

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை,

Read more

திருப்பதி அருகே மூன்றரை வயது குழந்தையை கொன்ற இளைஞர் கைது!!

திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை

Read more

தீபாவளியை ஒட்டி சென்னை திரும்ப வசதியாக 12,846 பேருந்துகள் இயக்கம்..!!

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல்

Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,370க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை

Read more

யுபிஐ பேமென்டில் புதிய உச்சம்.

யுபிஐ பேமென்டில் புதிய உச்சம். UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ₹23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,658

Read more

கந்த சஷ்டி விழா தொடங்கியது.

முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித

Read more