அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தினார்.

Read more

கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்

ஆம்பூர் அருகே கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய தோல் ஆலைக்கு ரூ.2.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலையை மூடவும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.

Read more

தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது

தென்காசி அருகே இலத்தூர் ரவுண்டானா வில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது

Read more

ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு கரைச்சுத்து புதூரில் உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐ.ஜி.அன்பு, மாவட்ட

Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்.

இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது – சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார். இசையை திரித்தாலோ,

Read more

நீட் முறைகேடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அவர்களின் கையாலாகாத்தனம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது நீட் முறைகேட்டில் கவனத்தைத்

Read more

பழனியில் யானைகள் நடமாட்டம், எச்சரிக்கை

பழனி அருகே ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பை பட்டி , ராமபட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகளை தாக்கியும் ,

Read more

ஆந்திர முதல்வராக 4-வது முறையாக

ஆந்திர முதல்வராக 4-வது முறையாக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, திருப்பதி சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசனம் உற்சாகமாக வரவேற்ற மக்கள்

Read more