சங்கரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

சேலம்: எடப்பாடியில் மது அருந்திவிட்டு நடுரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட சங்கர் என்பவர் மீது டேங்கர் லாரி ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!நடுரோட்டில் ரகளை

Read more

ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வுப் பணி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்

Read more

சிவகங்கை ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு

சிவகங்கை ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி‌ சிதம்பரம் MP காரைக்குடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்

Read more

கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு விவகாரம் சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற தாமோதரன் கைது என தகவல்

Read more

அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் அவர்கள் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை செஞ்சி பேரூராட்சி, விழுப்புரம் சாலையில் “ஆலிவ் ஜூஸ்” கடையை அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் அவர்கள் திறந்து வைத்தார்

Read more

கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தாமரைக் குளத்தில் ராமசந்திரன் (48) கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி

Read more

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்

Read more

திருப்பூர் வட மாநில இளைஞர்கள் மோதல்

திருப்பூர் வட மாநில இளைஞர்கள் மோதல்திருப்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் ஏற வந்த வடமாநில இளைஞர்கள் இருகுழுவாக பிரிந்து திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் .

Read more

கலீல் முகமது மாயமான பாம்பனை மீனவர் நிலை

ராமநாதபுரம் மீன்பிடிக்க சென்றபோது மாயமான பாம்பனைச் சேர்ந்த கலீல் முகமது என்ற மீனவர் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், கலீல் முகமதுவை தீவிரமாக தேட வலியுறுத்தியும், உயிரிழந்த

Read more

30 வயதான பெண் யானை உயிரிழந்தது

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில் உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழந்தது. வயது முதிர்வு, எலும்பு முறிவால் உள்காயம் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக பிரேத

Read more