கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோடநாட்டில் சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு

Read more

கள்ளச்சாராய விவகாரம் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு ஆணை கள்ளச்சாராய விவகாரத்தை தீர விசாரிக்கவும், மேல் நடவடிக்கைக்காகவும் சிபிசிஐடி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

Read more

கள்ளச்சாராய மரண சம்பவம், சமூகத்துக்கு எதை காட்டுகிறது?

ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் கள்ளக்குறிச்சியில்… ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் கள்ளக்குறிச்சியில் ஆறுதல், போட்டி போட்டு நிவாரணம் அறிவிப்பு. ஒட்டு மொத்த மீடியாக்களும் கள்ளக்குறிச்சியில்…

Read more

கரூர் எம்.பி ஜோதிமணி!..

செந்தில் பாலாஜிக்கு நன்றி! இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்றாலும் 2019இல் அவர் உருவாக்கிய அந்த படை இந்த தேர்தலிலும் உதவியது

Read more

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம்; சாலையோரம் வசிக்கும் மக்கள், கைவிடப்பட்ட முதியோர் உள்ளிட்டோர்கள் இந்த திட்டத்தின்

Read more

தேசிய தேர்வு முகமையின் ஜெனரல் இயக்குநர் சுபோத் குமாருக்கு மத்திய கல்வி அமைச்சகம் சம்மன்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Read more

முதல்வர் ஸ்டாலின்

“என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”

Read more

ராணி மேரி கல்லூரியில் புதிதாக சேர்ந்த

சென்னை மெரினா கடற்கரை சாலை ராணி மேரி கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவிகளுக்கு துணை பேராசிரியைகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Read more

டாக்டர் எ.வ.வே கம்பன் M.D., அவர்கள்

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காணை வடக்கு ஒன்றியம் தேர்தல் அலுவலக திறப்பு விழா இடத்தினை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற

Read more

பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கண்ணணூர் பள்ளியில் நம் பள்ளி

Read more