விஷ சாராயம் : 112 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம்

விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 112 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறும் சிபிசிஐடி போலீசார்.

Read more

தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை

Read more

TCCL நிறுவனத்தால் உண்டான குரோமியம்

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நிறுவனமான TCCL நிறுவனத்தால் உண்டான குரோமியம் கலந்த 2.2 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை இடைக்காலமாக பாதுகாப்பாக மூடும் பணிகள் 6 மாதங்களுக்குள்

Read more

மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்பு

மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்று வருகின்றனர். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி திருவள்ளூர் எம்.பி.யாக சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். தலித்துகள், சிறுபான்மையினருக்கு

Read more

விண்வெளியில் நடக்கும் கிருமிகள் குறித்த ஆராய்ச்சி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி & நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து

Read more

ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பிரமுகர் கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டார் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் பின்பு

Read more

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம்

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள்தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட

Read more

தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது”இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான

Read more

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கள்ளச் சாராய மரணங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

Read more