காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

குடியரசுத் தலைவரின் உரையில் தொலைநோக்கு சிந்தனையோ வழிகாட்டுதலோ இல்லை ஏழைகள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இடம் பெறவில்லை குடியரசுத் தலைவர்

Read more

சுப்பையா தரப்பு

செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்துள்ளனர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது – சுப்பையா தரப்பு வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை

Read more

கள்ள சாராய வழக்கு

கள்ள சாராய வழக்கு – முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி

Read more

படிக்கட்டில் பயணம் செய்யும் கண்டக்டர்

சாயர்புரம் அருகே பேருந்தில் இடம் இல்லாததால் படிக்கட்டில் பயணம் செய்யும் கண்டக்டர்! தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம், நாலுமாவடி வழியாக நாசரேத் வரை காலையில் தனியார் பேருந்து இயக்கப்பட்டு

Read more

கேதார்நாத் கோவிலுக்கு அருகே பனிச்சரிவு

உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனம் நடந்து வருகிறது அப்போது முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு அருகே

Read more

வங்கித்துறையில் வேலைவாய்ப்பு:

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பரிவில் 665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம். தகுதி உள்ளவர்கள் ஜூலை 21ம்

Read more

ககன்தீப் சிங் பேடிக்கு பதவி மாற்றம்

தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப்சிங் பேடியை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றியிருக்கிறது தமிழக அரசு. வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சுப்ரியா

Read more

இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய அணி வெற்றியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட ‘TEAM INDIA பாடல்: டி-20 உலக கோப்பையை இந்தியா வென்றிருக்க கூடிய நிலையில் அதனை கொண்டாடும் விதமாக இசைப்புயல்

Read more

முழுவதும் இடிந்து தரைமட்டமானது வீடு.

சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிப்பதற்காக சேர்த்து வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து.அரசனேரி கிராமத்தில் ஓட்டு வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேகரித்து வைத்திருந்தார் அரவிந்தன்.வீட்டில் வைத்திருந்த

Read more

சென்னை எம்.ஆர்.சி. நகரில் பங்குச்சந்தை

சென்னை எம்.ஆர்.சி. நகரில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை. கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் 250 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி

Read more