பாஜக முன்னாள் நிர்வாகி கைது

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததை அடுத்து பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். குச்சி பாளையத்தின் லோட்டஸ் ஃபவுண்டேஷன் குடிபோதை

Read more

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம்

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர், பொறியாளர் உட்பட 5

Read more

பாம்பை பிடித்து வனத்தில் விட்டனர் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கட்டிலின் அருகேசீரிய கருநாகப் பாம்பைக் கண்டுஅலறியடித்து எழுந்த இளைஞர்…பாம்பை பிடித்து வனத்தில் விட்டனர் வனத்துறையினர்

Read more

காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென

சேலம்: வாழப்பாடி அருகே குன்னூர் சடையம்பட்டியில் காட்டெருமை தாக்கி விவசாயி கணேசன் உயிரிழந்தார். தனது நிலத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

Read more

ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான மாவட்ட

Read more

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (FMGE) தடை

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவி்ல் மருத்துவராக பணிபுரிய வரும் மருத்துவப் பட்டதாரிகளுக்குக்கான தேர்வுக்கு (FMGE) தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்

Read more

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார்.

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி

Read more