இயக்குநர் பா.ரஞ்சித்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆனந்தன், மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வாகியிருக்கும் திருமதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு வாழ்த்துக்கள்

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை – காவலில் விசாரிக்க அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு ஹரிஹரனை 4 நாட்களும், பொன்னை பாலு, ராமு,

Read more

சங்கரன்கோவிலில் ஆடித்தபசை ஒட்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆடித்தபசு காட்சியைக் காண குவிந்துள்ளனர். சிவனும் பெருமாளும் இணைந்து காட்சி தரும்

Read more

தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து

சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகை கிளம்பிய உடனே பேருந்து ஓட்டுநர் தாஸ் பேருந்தை நிறுத்திவிட்டு

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய பகுஜன் சமாஜ் மாநில

Read more

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

வங்கதேசத்தில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் தமிழ்நாடு அரசு! – * வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 மாணவர்களை அழைத்து வர முதற்கட்டமாக இன்று இரவு 7.30

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார்

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு

Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்!”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் – தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன்,

Read more

எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

“அரசு ஊழியர்களை RSS-க்கு அனுப்பி வைக்கும் வேலை..”மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது

Read more

உணவு பார்சலில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி

சென்னை ராயபுரம் பழைய ஜெயில் சாலையில் உள்ள உணவகத்தில் கிடந்துள்ளது. கரப்பான் பூச்சி கிடந்ததை கவனிக்காமல் சாப்பிட்ட திவாகர்(33) என்பவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more