16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
வத்தலகுண்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த முகமது இப்ராஹிம் என்ற இளைஞரை
Read moreவத்தலகுண்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த முகமது இப்ராஹிம் என்ற இளைஞரை
Read moreதனியார் பொறியியல் கல்லூரிகள் போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?
Read moreகரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து அபகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்து
Read moreகள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக 13 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்து பெண்கள் உட்பட
Read moreதர்மபுரி மாவட்டம், தேவரசம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். அந்த பள்ளியில் காலை உணவு சமைத்து வழங்கப்பட்ட பிறகு, அந்த
Read moreகாவிரி நீர், மேகதாது அணை விவகாரம் குறித்து ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டார். தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை
Read moreதமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கும்பகோணத்தில்
Read moreஅடுத்த மாதம் முதல் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதிதாக 2.8 லட்சம் பேர் ரேசன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ரேசன்
Read moreவால்மீகி நிதி முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்த அழுத்தம் கொடுப்பதாக சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு
Read moreஎம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தில் 5 முட்டைகள் வழங்கிய தி.மு.க அரசு; திமுக அறிக்கை 1982ஆம் ஆண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு
Read more