முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி: நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று

Read more

தமிழக அரசு

அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில் பணிபுரிய construction worker,

Read more

அன்புமணி

மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றி வயநாடு நிலச்சரிவின் மூலம் பாடம் கற்க வேண்டும்: அன்புமணி மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றி வயநாடு நிலச்சரிவின் மூலம்

Read more

வங்கிகளின் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ்

பொதுத்துறை வங்கிகளின் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி அபராதமாக வசூல் என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

Read more

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு, கரூர், சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள்

Read more

வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

கர்நாடகாவில் குடகு, மைசூர், மண்டியா ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கர்நாடகா மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக தென்மேற்கு

Read more

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர்

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.2 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,47,896 கன அடியாக அதிகரித்துள்ளது. நண்பகல் 12

Read more

மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீஃபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளார். குருவாயூரப்பன் அம்பல நடையில்

Read more

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குறுவை பயிர் சாகுபடி,

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு 1,355 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரூ.3,776 மதிப்பீட்டில் 8,436

Read more