6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் ரத்து.

நீலகிரி மாவட்டத்தில் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 6ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு

Read more

லஞ்சம் வாங்பிய பில் கலெக்டர் கைது.

திருச்சி: துவாக்குடி நகராட்சியில் வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.50,000 லஞ்சமாக பெற்றதாக பில் கலெக்டர் செளந்திரபாண்டியனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்

Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர் உயிரிழந்ததைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம். ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. இலங்கை கடற்படை

Read more

புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்

🎓புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை 🎓பாடப்பிரிவு வாரியாக

Read more

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்

Read more

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடி

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 32,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 97,000

Read more

தலித் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீட்டுக்கு

தலித் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்புக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. 2007 முதல் 2009 வரை தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக 2009-ல்

Read more

பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி

முன்னாள் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியான பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம். பயிற்சி முடிக்கும் முன்பே சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா

Read more

பட்டப் பகலில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே மாயார் கிராமத்தில் பட்டப் பகலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மசினகுடி வனப் பகுதியில் இருந்து தண்ணீரை தேடி மாயார் கிராமத்துக்குள்

Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வேர்களை தேடி திட்டத்தின் 2-ம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

Read more