அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!
ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம் : “ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று
Read moreஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம் : “ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று
Read moreதொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் முத்துக்குமார் (23) உயிரிழந்தார். வீட்டின் வெளியே தொலைப்பேசியில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
Read moreவயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு
Read moreபெட்டவாய்த்தலை அருகே லாரியில் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாக தேடி
Read moreசென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடங்களில் மின்சார ரயில்
Read moreஇடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. எஸ்பி அருண்கபிலன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் இன்று
Read moreஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை என கண்டனம்
Read moreவயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பதிவு
Read moreக்ரோதி ~ ஆடி ~ 18 ~(03/08/2024} சனிக்கிழமை. 1.வருடம் ~ க்ரோதி வருடம். ( க்ரோதி நாம சம்வத்ஸரம்}. 2.அயனம் ~ தக்ஷிணாயனம் . 3.ருது
Read more10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக சேர்ந்து வருகிறார்கள்”-அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில்
Read more