சேலம் அரசு மருத்துவக் கல்லூரி
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா தங்கதுரை தம்பதியின் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
Read moreசேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா தங்கதுரை தம்பதியின் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
Read moreபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும்
Read moreதந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை கைது செய்துள்ளனர். தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீரய்யா (65).
Read moreசென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார். சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை
Read moreஅரசு சட்டக் கல்லூரி அருகே செயல்படும் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. கொட்டப்படும் கழிவுகளாலும், சில நேரங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் மாணவர்கள்
Read moreஇரவு 7 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளத்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர்,
Read moreமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன் எழுப்பிய
Read moreநீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறியும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அபாயம் உள்ள இடங்களை
Read moreஇன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி,
Read moreசெய்யாறு அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 5 கோயில்களில் அம்மன் தாலிகள், உண்டியல் பணம் திருட்டு: செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அடுத்தடுத்து 5 கோயில்களின் பூட்டுகளை
Read more