திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில்

Read more

சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக

வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபேந்திர கோயல் அறிவித்துள்ளார். வேறு ஊர்களின் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்

Read more

சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி

சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் புகாரளித்தும்

Read more

டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறை தேர்வு

50 வயதை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறை தேர்வுகளை 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத

Read more

குடிபோதையில் தினமும் பாலியல் தொந்தரவு செய்ததால்

குடிபோதையில் தினமும் பாலியல் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்து தனது 3வது கணவனை தாலி கயிறால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்த துப்புரவு பெண் பணியாளரை போலீசார் கைது

Read more

வானிலை ஆய்வு மையம்

இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி

Read more

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல்

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Read more

மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை

மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2-ஆம் கட்ட திட்டத்தில்

Read more

‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’

மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யபப்ட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி

Read more

200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருவூல கணக்குத்துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் கணக்கர்

Read more