ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல்

ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.20 லட்சம் பணப்பலன் பாக்கி: சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 9

Read more

விஜயதாரணி ஆதங்கம்

மூன்று முறை எம்.எல்.ஏ-வா இருந்து இருக்கேன்; பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி எந்த பதவியும் கொடுக்கமாட்டீறிங்களே : கடந்த மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்து இருக்கேன், இப்போது

Read more

விராலிமலை அருகே 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய குடியிருப்புகளுக்கு ஒளியேற்றிய விடியல் அரசு

விராலிமலை அருகே கடந்த 40 வருடமாக இருளில் மூழ்கிக்கிடந்த குடியிருப்புகளுக்கு ஒளியேற்றி விடியல் தந்த தமிழக அரசுக்கு நீர் ததும்பிய விழிகளுடன் குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனர். மாணவர்கள்

Read more

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தில் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிணற்றில் நீச்சல் அடித்துக் குளித்துக்கொண்டிருந்த நிலையில், ஆகாஷ்

Read more

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

14 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி

Read more

தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா

5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால்

Read more

ஃபார்முலா 4 கார் பந்தயம்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

வரும் 31, செப்.1 தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கிறது. 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சனிக்கிழமை காலை நடைபெறும்

Read more

பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கிக்கு பதில் பாரம்பரிய உடை !

பட்டமளிப்பு விழாக்களில் காலனித்துவ ஆதிக்க காலத்தை நினைவூட்டும் கருப்பு அங்கி மற்றும் தொப்பிக்கு மாற்றாக இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை தழுவி புதிய ஆடைகளை வடிவமைப்பு செய்து பயன்படுத்த

Read more

லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.

Read more

நா.த.க. நிர்வாகி சிவராமன்

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. நிர்வாகி சிவராமன் உயிரிழந்தார். தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி மாணவியை பலாத்காரம் செய்த நாம் தமிழர்

Read more