திடீரென வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

காஞ்சிபுரத்தில் திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர். இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை சரி செய்யும பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more

த.வெ.க மாநாடு தேதி – விஜயுடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

மாநாடு தேதி குறித்து த.வெ.க தலைவர் விஜய் உடன் ஆனந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். செப்.23 குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய

Read more

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்.முன்னாள்

Read more

தேனி மாவட்டம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி

தேனி மாவட்டம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைக்கும் பணி நேற்று இரவு

Read more

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

 ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர்

Read more

போக்குவரத்து பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தல் : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை

போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அரசு விரைவு

Read more

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945 ஆம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு

Read more

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக மகாவிஷ்ணு மீது டிசம்பர் 3 இயக்கம் போலீசில் புகார்

Read more

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி

Read more

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு

Read more