சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை

சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் கலைவாணன்(29) கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல்

Read more

கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கோவையை சேர்ந்த 3 பஞ்சாயத்து தலைவர்கள் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுகள் ரத்து

Read more

பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று

பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்றும் (13.09.2024) ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

Read more

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா

 தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் திடீரென ராஜினாமா செய்தார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அப்துல் ரகுமானின் ராஜினாமா

Read more

சரியான வழித்தடங்கள் இல்லாததால் 16 வந்தே பாரத்

சரியான வழித்தடங்கள் இல்லாததால் 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.52 கோடி செலவாகிறது; ரூ.800 கோடி

Read more

தமிழ்நாட்டில் 5 இடங்களில் நேற்று 100 டிகிரி

தமிழ்நாட்டில் 5 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கோடைக்காலத்தை போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது.ஒரு

Read more

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை

Read more

தென்கிழக்கு வங்கதேசம்

தென்கிழக்கு வங்கதேசம், அதை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது. வடகிழக்கு வங்கக்கடலில், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த

Read more

ஆபாச நடனம் ஆடியதாக போலீசாருக்கு

திருப்பதி சப்தகிரி நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைக்கு முன் ஆபாச நடனமாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச நடனம் ஆடியதாக போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்த

Read more

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து

Read more