மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரி
சென்னை மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு, சிறைத்துறை டிஜிபி பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில்
Read moreசென்னை மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு, சிறைத்துறை டிஜிபி பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில்
Read moreபெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த
Read moreசென்னை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்தது.
Read moreதமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் அக்.27ம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தீபாவளி 31.10.2024 அன்று கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத
Read moreசென்னை விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியர்
Read moreசென்னை வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத அஞ்சல் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்த மானுஷா என்பவர் கடந்த
Read moreதீபாவளியை ஒட்டி பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன. மேலும் காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், சூலூர், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக இணைப்பு
Read moreகிருஷ்ணகிரி ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க சுற்றுச்சூழல்
Read moreமதுரை மாவட்டத்தில் அக். 27,28,29 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை ஒட்டி 3
Read moreதீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
Read more