காட்பாடி அருகே கப்ளிங் உடைந்து கழன்றது இன்ஜின்
காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே கப்ளிங் உடைந்து கழன்று, இன்ஜின் இல்லாமல் ஓடிய பெட்டிகளில் பயணிகள் அலறி கூச்சலிட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசாம்
Read moreகாட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே கப்ளிங் உடைந்து கழன்று, இன்ஜின் இல்லாமல் ஓடிய பெட்டிகளில் பயணிகள் அலறி கூச்சலிட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசாம்
Read moreசென்னை ரிசர்வ் வங்கி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு கடற்கரை பகுதி ரிசர்வ் வங்கியில் ஆயுதப்படை காவலர் ஈர்ஷினி துப்பாக்கியை
Read moreசோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் நீச்சல் பழகச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை அழகர் (35), மகன் ஜெகதீஸ்வரன் (4) இருவரும் ஆழம் தெரியாமல் கண்மாயில்
Read moreசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி
Read moreமதுரையில் மழை வெள்ளத்தை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். பந்தல்குடி வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அங்கு இன்னும்
Read moreகுன்னூரில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ராட்சத பாறை தண்டவாளத்தில் விழுந்ததால்
Read moreநவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் ஸ்டாலின் கள ஆய்வு தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், நவம்பர் 5, 6 தேதிகளில்
Read moreதமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிக்கிறது பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன் உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாக்ஸ்கான் ரூ.267
Read moreதமிழகம் முழுவதும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட
Read moreகேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இன்று ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து
Read more