எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற

Read more

உச்சநீதிமன்றம் தகவல்

ED வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்காவிடில், சிறையில் இருப்பவருக்கும்

Read more

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு

தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள மத்திய இணையமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர்

Read more

முதல்வர் ஸ்டாலின்

சொன்னதை செய்வோம்…செய்வதை சொல்வோம் கனிமொழி தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளனர் கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர் திமுக

Read more

முதல்வர் ஸ்டாலின் பேட்டி

நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை. ஆளுநரும், பிரதமரும் போதும், திமுகவுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர்: தேர்தலை பிரசாரத்தின் மூலம் எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு

Read more

இந்து கடவுள் பற்றி வெறுப்பு பேச்சு

இந்து கடவுள் பற்றி வெறுப்பு பேச்சு, செந்தில்குமார் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார் தர்மபுரியில் எம்.பியாக உள்ள செந்தில்குமார் அடிக்கடி இந்து வெறுப்பு பேச்சு பேசி சர்ச்சையில்

Read more

பள்ளி மீது வழக்குப்பதிவு

பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள் – பள்ளி மீது வழக்குப்பதிவு கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த ஸ்ரீ சாய்பாபா பள்ளி நிர்வாகம்

Read more

அமைச்சர் மனோ தங்கராஜ்

சேலம் பொதுக்கூட்ட மேடையில் “மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி ஆனந்தன் மகள் தமிழிசையை மேடையில் வைத்துக் கொண்டு வாரிசு

Read more

ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்”

“தனக்கு அதிமுக(ஓபிஎஸ்) என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும்” தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அதிமுக சார்பில் ராம்குமார்

Read more

3 மணி நேர விசாரணை நிறைவு.

கோவையில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் தலைமை ஆசிரியர் அழகுவடிவிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடத்திய

Read more