குரூப்-1 தேர்வு : ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணிகளில் அடங்கிய துணை ஆட்சியர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, உதவி ஆணையர் வணிக வரிகள் 14,

Read more

புறாவை பறக்க விட்டு வாக்கு சேகரிப்பு !

பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

Read more

திருவண்ணாமலை நாடாளுமன்ற

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என் அண்ணாதுரை சந்தித்து வாழ்த்துபெற்று ஆலோசனை மேற்கொண்டார்.உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.சு.தி.சரவணன் அவர்கள்

Read more

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார சேவையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார்

Read more

அபூர்வமான 4 வெள்ளைக் கிளிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அபூர்வமான 4 வெள்ளைக் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நோய் பரப்பும் அபாயமுள்ள வெள்ளைக் கிளிகளை மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைக்

Read more

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி போளூர் வடக்கு ஒன்றியம் சார்பில், கல்பட்டு, குப்பம், படவேடு, கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில்திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி

Read more

விழுப்புரம் வடக்கு மாவட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், மயிலம் தொகுதி, தீவனூர் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி

Read more

ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டயத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து

Read more

கி.கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்

திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும் நிகழ்வை திருவண்ணாமலை மாவட்ட

Read more