உதயநிதி பிரசாரத்தில்

உதயநிதி ஸ்டாலின் :- 2016-ல் டாஸ்மாக்கை மூடுவேன்னு கலைஞர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தாரே…அவருக்கு ஓட்டுப்போட்டீங்களா நீங்க? பொதுமக்களில் ஒருவர் :- டாஸ்மாக் மதுக்கடையை எப்போது மூடுவீர்கள்?

Read more

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டியதுபோல், ஒன்றியத்தில் அடிமைகளின் எஜமானர்களை விரட்ட பானை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்..” -சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Read more

மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நடவடிக்கை

பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலர் சஸ்பெண்ட். சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவின் காரை சோதனை செய்யாமல் அனுப்பியதாக புகார். பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலரும்,

Read more

இயக்குனர் அமீருக்கு சம்மன்

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக

Read more

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம்

Read more

எம்.பி. ப.சிதம்பரம் காட்டமான பேச்சு

“உயிர் இருக்கும்போதுதான் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் அதே போல.. சுதந்திரம் இருக்கும்போதுதான் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.. பாஜக ஆட்சியில் இருப்பது, நமது சுதந்திரத்துக்கு ஆபத்து..!” -சிவகங்கையில் காங்கிரஸ்

Read more

பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேட்டி

“3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பயணித்து இருக்கிறேன்; ஏசி அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை” பல்லடத்தில் கோவை

Read more

அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை

Read more

பாமக தலைவர் அன்புமணி

உலகின் இன்றைய தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்

Read more

பிரதமர் மோடி

புதுப்பித்தலும், நல்லவற்றை எதிர்நோக்கிய நம்பிக்கையும், எல்லா இடங்களிலும் எதிரொலிக்கட்டும். இந்நாள் நம் அனைவரையும் ஒன்றிணைக்க தூண்டுவதாய் அமைய, வழிவகுக்கட்டும், ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர்

Read more