தபால் வாக்குப்பதிவு

தபால் வாக்குப்பதிவு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டு முறையில் தபால் வாக்குப்பதிவு செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகளை

Read more

9 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

பிரதமர் மோடி வரும் 9 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் பிரதமர் பிரதமர் மோடி தலைமையில் சென்னையின் 3 வேட்பாளர்கள்

Read more

திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜர்

ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு: திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜர். டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் அமீர்

Read more

தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை மாவட்டத்தில் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று முதல் வரும் 13ம் தேதி

Read more

தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மேலாளர்

Read more

நடிகை சரண்யா மிரட்டல்

சென்னைநடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்.அண்டை வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு. ஸ்ரீதேவி அளித்த

Read more

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.S தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம்,நமத்தோடு ஊராட்சியில் கழக

Read more

அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில்

விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்வாலை, மேல்வாலை, ஒதியத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பானை

Read more

பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: அந்தியூர் அருகே தேர்தல் விதிகளை மீறியதாக திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதித்த தேதிக்கு முன்பு தற்காலிக தேர்தல் அலுவலகத்தை

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது பாஜக என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த பாஜக

Read more