சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Read moreமாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Read moreதெலங்கானா, நலகொண்டா மாவட்டத்தில் நந்தி கொண்டா நகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து 30 குரங்குகள் உயிரிழப்பு
Read moreமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் ரேஷன் கடை, தூண்டில் வளைவு, மீன் ஏல
Read moreமக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை
Read moreபிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என சுப்பிரமணியன்சுவாமி ஆலோசனை கூறியுள்ளார். அருணாச்சலில் இருந்து லடாக் வரை
Read moreதமிழ்நாட்டில் வாக்குகளை பெறுவதற்காக கச்சத்தீவை வைத்து பிரதமர் மோடி சந்தர்பவாத அரசியல் : கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக இலங்கை ஊடகங்கள் கடுமையாக
Read moreசெய்தி கதம்பம் மண்ணச்சநல்லூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் “தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்” “பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான வசதிகளை கண்டிப்பாக செய்து கொடுப்பேன்” “இந்தியா
Read moreசெய்தி கதம்பம்அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை, நாளை மறுநாளும் அமித்ஷா பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில்
Read moreசெய்தி கதம்பம்அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள் கோவை தொகுதி திமுகவுக்கு சாதகமாக உள்ளது. அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். அதை நல்ல காமெடியாகவே பார்க்கின்றனர்.
Read more