திருப்பூரில் இருந்து தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்
தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் திருச்சி, மதுரை, நெல்லைக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம்
Read more