இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடி ஐ.நா., தகவல்

உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது எனவும், தற்போது 144 கோடி பேர் வாழ்வதாகவும் ஐ.நா., மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில்

Read more

50 சதவீதத்தைக் கடந்தது வாக்குப்பதிவு

தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறு – பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குப்பதிவு நாமக்கல் – 59.55%, நீலகிரி – 53.02%, அரக்கோணம் – 51.98%, கடலூர்

Read more

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்

மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை இல்லை எனக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Read more

தேர்தல் பணி ஒசூரில் 250-க்கும்

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! தேர்தல் பணிக்கு கூடுதலாக அழைத்து வரப்பட்டு ஒசூரில் தங்கவைக்கப்பட் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

Read more

பெரும் மாறுதல் காத்திருக்கிறது- சீமான்

மக்களின் வாக்களிக்கும் ஆர்வம், உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. நாம் தேர்தலில் வாக்கு செலுத்துவது என்பது நாம் வாழும் நாட்டுக்கு செய்ய வேண்டிய

Read more

சசிகலா பேட்டி

மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும் வாக்களித்த பிறகு எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக

Read more

அமித்ஷா வேட்புமனு தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேட்புமனு தாக்கல்; குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் அமித்ஷா குஜராத்திற்கு ஒரே கட்டமாக மே 7ம் தேதி தேர்தல்

Read more

ஜனநாயக கடமை ஆற்றிய திரை பிரபலங்கள்.!

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், கார்த்திக், பிரபு, கவுதம் கார்த்திக். தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் மோகன், சரத்குமார், யோகி உள்ளிட்ட பல திரை

Read more

பந்து நாற்காலி

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பலரும் சந்திக்கும் பிரச்னை என்றால் அது நாள்முழுவதும் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் முதுகுவலிதான். அமரும் இருக்கை உடல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லாததும் இதற்கு

Read more

குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர். தொண்டமாங்கிணம் ஊராட்சியை சேர்ந்த கவுண்டம்பட்டி மக்கள் காலி குடங்களுடன் சாலை

Read more