சித்திரை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் சிறப்புமிக்க சித்திரை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு

Read more

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை,₹10 லட்சம் அபராதம்! தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை “உயிரை பறிக்கும் நைட்ரஜன் உணவு பொருட்கள்! குழந்தைகளுக்கு

Read more

நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி

Read more

முதலமைச்சர் ஸ்டாலின்

சுமார் ஒரு மாதத்திற்கு பின் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வருகை கடந்த மாதம் 15ஆம் தேதிக்கு

Read more

விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

Read more

தமிழக – கேரள எல்லைப்பகுதியில் 12 சோதனை சாவடிகள் அமைப்பு

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலிதமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு உத்தரவு தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல் கேரளாவில்

Read more

மம்தா பானர்ஜி கருத்து

நீதித்துறையிலும், நீதிமன்ற ‍தீர்ப்புகளிலும் பாஜக தலைவர்களின் தலையீடு இருப்பதாக, மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்

Read more

பா ஜ க வேட்பாளர் வரபிரசாத்ராவிற்கு

திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர் வரபிரசாத்ராவிற்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்

Read more

பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு கூட்ட நெரிசலின் போது இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த

Read more

குரூப் 1 தேர்வு முடிவுகள்

11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு வரும் ஏப்.30ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற

Read more