சேலம் ஆத்தூரில் சொத்துக்காக மகனிடம்
சேலம் ஆத்தூரில் சொத்துக்காக மகனிடம் அடிவாங்கிய தந்தை குழந்தைவேல் இறந்துவிட்டார் தந்தை மீது கொடூர தாக்குதல் நடத்திய சந்தோஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
Read moreசேலம் ஆத்தூரில் சொத்துக்காக மகனிடம் அடிவாங்கிய தந்தை குழந்தைவேல் இறந்துவிட்டார் தந்தை மீது கொடூர தாக்குதல் நடத்திய சந்தோஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
Read more2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும்
Read moreபேரூராட்சி அலுவலகத்தில் சிக்கிய பணம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு.. சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பேரூராட்சி கணக்குகளை தணிக்கை
Read moreவெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெயிலால் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு
Read moreகோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்திய அவர், குழந்தைகள்,
Read moreதமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது! தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்! ஈரோடு – 108°F திருப்பத்தூர் –
Read moreகோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்.
Read moreசின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
Read moreமக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,
Read moreலஞ்சம் வாங்கிய தேவிபட்டினம் மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது பிலால் என்பவர் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பிகளை மாற்றி
Read more