மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை-தஞ்சாவூரில் பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டம் சாணூரப்பட்டி பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிஹரன் (27). இவர், தனது உறவினர் சுரேந்தருடன் (23) நேற்றுமுன்தினம் இரவு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் புதிய

Read more

கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி

காரைக்குடியில் கிணற்றுக்குள் மாற்றுத்திறனாளி இளைஞர் விழுந்துள்ளார். சுமார் 16 மணி நேரமாக தவித்த காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Read more

சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சையத் பஷீர் பாட்சா, அவரது

Read more

பாலாற்றில் திடீர் வெள்ளம்

ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் திடீர் வெள்ளம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால்

Read more

தீவிரமாகும் விசாரணை

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மதுரை

Read more

கொட்டி தீர்த்த கோடை மழை

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி சென்னையில் இன்று அதிகாலையில் சில

Read more

வடசென்னை 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட்

Read more

ஜூலையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம்

Read more

மத்தியபிரதேசம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதம்

மத்தியபிரதேசம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதம்: ஆட்சியர் விளக்கம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது பற்றி ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என ஆட்சியர் பேதுல் நரேந்திர குமார்

Read more

கிருஷ்ணகிரி அருகே கனமழை

கிருஷ்ணகிரி அருகே கனமழையால் மரம் வேரோடு சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் மரம் வேரோடு

Read more