சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறை 3 வழக்குகள் பதிந்த நிலையில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை. பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு

Read more

தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை. எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். கோவிஷீல்டு

Read more

வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(மே12) கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி

Read more

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலி திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம்

Read more

பெலிக்ஸ் கைது

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது

Read more

+1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது

வரும் 14ஆம் தேதி 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர்

Read more

நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்

நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் பனங்குடியில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய

Read more

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது  பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது

Read more

சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது

சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பொத்தேரி, காட்டாங்குளத்தூர், பெருங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

Read more

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

 சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

Read more