பரபரப்பு தகவல்

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் துன்புறுத்தப்பட்டு கொலையா?.. பரபரப்பு தகவல் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி

Read more

இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது

நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை: ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Read more

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 1,572 கனஅடியாக குறைப்பு

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,072 கனஅடியில் இருந்து 1,572 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 முதல் 14 வரை அணையில் இருந்து ராமநாதபுரம்

Read more

பாடகர் வேல்முருகன் கைது

சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர்

Read more

மதுரையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து

 மதுரை மாவட்டம் பாண்டிகோவில் ரிங்ரோடு சாலையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து திடீரென

Read more

கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்

கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம் புதிய யானை வழித்தடத்தை திரும்பப் பெறக் கோரி வணிக நிறுவனம், வீடுகள் முன் கருப்பு கொடி கட்டி

Read more

+1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி

Read more

தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800க்கு விற்பனையாகிறது.

Read more

விபத்தில் 25 பேர் காயம்

கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட

Read more

அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!

வெறுப்பு பேச்சு விவகாரம்; அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு! வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Read more