தமிழ்நாட்டிற்கு 20 ஆம் தேதி ரெட் அலர்ட்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்
Read moreதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்
Read moreஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை 63,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தொடக்கக்கல்வித்துறையில் 26,075 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையில்
Read moreகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை
Read moreநெல்லை மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து, 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்
Read moreமேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 49.95 அடியாக இருந்தது. நீர் வரத்து 137 கன அடி. வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்த குடி
Read moreகிருஷ்ணகிரி,மே 16: முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.55 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்
Read moreதமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது -மின்துறை தகவல்
Read moreசன்ரைசர்ஸ் ஹைதரபாத்3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதரபாத். குஜராத்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
Read moreதூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல்
Read more1.அவசர உதவி அனைத்திற்கும்———— 911 2.வங்கித் திருட்டு உதவிக்கு ———— 9840814100 3.மனிதஉரிமைகள் ஆணையம் ————– 044-22410377 4.மாநகரபேருந்தில அத்துமீறல் ———— 09383337639 5.போலீஸ் SMS :-
Read more