கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,

Read more

சிபிஎம் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. சிபிஎம் (தமிழ்நாடு) எக்ஸ் பக்கம் நேற்றிரவு முடக்கப்பட்டது. இதனைக் கண்டு அக்கட்சியின் சமூக

Read more

தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

கனமழை காரணமாக நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 300 வீரர்கள்

Read more

மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. கால்நடைகளை தொடர்ந்து சிறுத்தை வேட்டையாடி

Read more

சென்னை-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை இதுவரை 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு 13

Read more

மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னல்

Read more

4 ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி -ராமேஸ்வரத்திற்கு 19ஆம் தேதி காலை 7.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு 19ஆம் தேதி

Read more

விஜயவாடாவில், மின்சாரம் தாக்கியதில் 6

ஆந்திரா: விஜயவாடாவில், மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் மயங்கி விழுந்து, இதயம் செயலிழந்தது. தந்தை தன் மகனை தூக்கிகொண்டு ஓடுவதை சாலையில் கவனித்தார் அவ்வழியாகச் சென்ற

Read more

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆலப்புழாவில் 12,678 பறவைகள் கொன்று அழிக்க முடிவு; கோழி, வாத்து இறைச்சி, முட்டை விற்பனைக்குத் தடை

Read more

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை, நீலகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம்

Read more