பெரியகுளம் அருகே நீர் வரத்தால் அழகான எலிவால் அருவி

 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் விழுகிறது.கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை பகுதியின் எதிர்ப் பகுதியில்

Read more

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா் தம் சார்ந்தோர்கள், 2023-24ம் கல்வியாண்டிற்கு தங்களது சிறார்கள் பல்வேறு கல்விகளில்

Read more

சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்து

Read more

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

திருச்சியில் கடந்த 15 நாட்களாக 7வயது முதல் 30 வரையிலானவர்களுக்கு ஆர்டிலெரி பாக்ஸிங் அகாடமி சார்பில் கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த 8ம்

Read more

மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் : வெளிநாட்டில் பரிசோதனை செய்து தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ மூலம் அறிவித்த

Read more

பணி பெண் தையலர்களிடம் ஒப்படைப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தயாரிக்கும் பணி பெண் தையலர்களிடம் ஒப்படைப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் தையலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோதனை

Read more

அமைச்சர் மனோ தங்கராஜ்

மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம் எதுவும் இல்லை. பிரதமரின் பேச்சில் பொய்யும் பிரிவினையும் உள்ளது : வாக்குக்காக பிரதமர் மோடி பொய் பேசுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ்

Read more

ஓசூரில் தொழிலாளி தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்: ஒசூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடனாளி ஆனதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த மணிவாசகன், தூக்கிட்டு தற்கொலை

Read more

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகி உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரைவு

Read more

தமிழக மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை

குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்  குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை

Read more